Recent Posts
 
Notifications
Clear all

Recent Posts

Page 5 / 5
 Post TitleForum
Admin அத்தியாயம் 5.2  

By Admin, 2 weeks ago

தோதாக தோள் சாய்ந்தேன்
  “இங்க வா குட்டி” என்று அழைத்து போய் ஒரு பொம்மையின் அருகில் நிறுத்தினான். “இப்போ உங்களுக்கு என்ன வேண்டும். எதுக்கு என்னை கூப்பிட்டீங்க” என்று கேட்டாள். “இத பாரேன்” என்று அந்த பொம்மை போட்டு இருந்த புடவை...
Admin அத்தியாயம் 5.1  

By Admin, 2 weeks ago

தோதாக தோள் சாய்ந்தேன்
  ஆதினியின் ஆலோசனை படி ஐந்து ஏக்கர் நிலத்தையும் தன் தொழிலுக்கு பயன்படுத்தி இருந்தான் பெருவளத்தான். இந்த தொழிலுக்கு அவ்வளவு பெரிய இடம் வேண்டாமே.. என்று யோசித்து அங்கும் இங்குமாய் போட்டு இருந்த பொருகளை எ...
Admin அத்தியாயம் 4.2  

By Admin, 2 weeks ago

தோதாக தோள் சாய்ந்தேன்
  “அக்காவை கூட்டிட்டு வா பாப்பா” என்று ஆதினியாயை தான் பணித்து இருந்தார் குமுதா. ஏனெனில் இவள் தான் சின்னவள், இரண்டாவது மகளை கூட கூட்டிட்டு வர சொன்னால் எங்கே முதல் பெண்ணை பார்க்க வந்து விட்டு இரண்டாவது பெ...
Admin அத்தியாயம் 4.1  

By Admin, 2 weeks ago

தோதாக தோள் சாய்ந்தேன்
  “இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை...” வாய்க்குள் முணகியவள் அதன் பிறகு பாதுகாப்பாக படம் பார்க்க ஆரம்பித்தாள். படம் பார்த்துக் கொண்டே அப்படியே அவளுக்கு கண்களை சுழட்டிக் கொண்டு வர சாமியாடினாள். அவள் தலை ஆடுவ...
Admin அத்தியாயம் 3.2  

By Admin, 2 weeks ago

தோதாக தோள் சாய்ந்தேன்
  “நல்லா பேசுற ஆதினி...” என்று சொன்னவனை கடுப்புடன் பார்த்தவள், “நீயெல்லாம் திருந்தாத கேஸ். நான் என்ன சொல்றேன். இந்த மக்கு என்னத்த சொல்லுது பாரு” என்று வாய்க்குள் முணகி விட்டு சோபாவில் பின்னாடி சரிந்து ப...
Admin அத்தியாயம் 3.1  

By Admin, 2 weeks ago

தோதாக தோள் சாய்ந்தேன்
  “பரவயில்லை படு. நைட்டு முழுசும் கண் முழிச்சு படுச்ச இல்ல. கொஞ்ச நேரம் தூங்கு. இடம் வந்ததுக்கு பிறகு எழுப்பி விடுறேன்” என்று பெருவளத்தானே ஆதினியை தனது கையில் படுக்க வைத்தான். அதை யாரும் விகல்பமாக எடுத்...
Admin அத்தியாயம் 2.2  

By Admin, 3 weeks ago

தோதாக தோள் சாய்ந்தேன்
  வேலையில் நான்கு மாதத்திலே சம்பாதித்து விடுவாள். அந்த மாதிரி திறமை உள்ளவள். எனவே மாதம் ஒரு இலட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வேலையாக பார்த்து படித்தாள். இதோ நாளைக்கு நேர்முகத் தேர்வுக்கு செல்கிறாள். சீப் ...
Admin அத்தியாயம் 2.1  

By Admin, 3 weeks ago

தோதாக தோள் சாய்ந்தேன்
  “உங்களால தான் என்னை அடிச்சுட்டு போறாங்க. எப்போ பாரு எனக்கு அடி வாங்கி வச்சுக்கிட்டே இருக்கீங்க. உங்க பொண்டாட்டி வந்து உங்களுக்கு பரிமாறுனா எனக்கு இந்த கொட்டு தேவையா?” கடுப்படித்த ஆதினி இரண்டு தோசையோடு...
Admin அத்தியாயம் 1.2  

By Admin, 3 weeks ago

தோதாக தோள் சாய்ந்தேன்
  “அப்படி என்ன பண்ற” என்று கேட்டுக் கொண்டே அவளின் அருகில் வந்து அமர்ந்தான் பெருவளத்தான். அவன் அப்படி அருகில் வரவும் அவள் முறைத்துப் பார்த்தாள். அவளது பார்வையை கண்டு கொள்ளாமல் அவளின் தம்பியும் இவனும் ஆளு...
Admin அத்தியாயம் 1.1  

By Admin, 3 weeks ago

தோதாக தோள் சாய்ந்தேன்
  அன்றாடம் விடியும் காலை பொழுதினை குறுங்கண்ணோரம் பார்த்துக் கொண்டு நின்றாள் ஆதினி. எப்பொழுதும் போல ஒரு விடியல் தான். இதில் மட்டும் என்ன வேறுபாடு என்று ஆராய்ச்சியுடன் அந்த காலை வேளையை வேடிக்கை பார்த்துக்...
Admin அத்தியாயம் 1  

By Admin, 3 weeks ago

தோதாக தோள் சாய்ந்தேன்
  வணக்கம் தோழமைகளே.. அடுத்த ரீரன் கதை இதோ.. "தோதாக தோள் சாய்ந்தேன்..." தலைவன் - பெருவளத்தான் தலைவி - ஆதினி முரண்பட்ட கதை.. அத்தியாயம் 1.1  
Admin அத்தியாயம் 38  

By Admin, 3 weeks ago

காணாத மோகங்களை காண வா...!
  உலகமே வெறுத்துப் போனவள் போல கோயில் சுற்று தூண் ஒன்றில் சாய்ந்து அமர்ந்து எதிரே விண்ணை முட்டும் அளவுக்கு ஓங்கி உயர்ந்து நின்ற கோபுரத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள். எல்லாமே வெறுமையாய் அவளுக்கு தென்பட்ட...
Admin எபிலாக்  

By Admin, 4 weeks ago

உடனொத்து உட்பட்டேன்...!
  “என் மேல உங்களுக்கு கோவமே இல்லையா மாமா...?” “நான் இந்த பேச்சு வேணான்னு சொன்னதா ஞாபகம்...” சட்டென்று அவனது உடம்பில் ஒரு இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. “மாமா... ஒரே ஒரு முறை நான் சொல்றத கேளுங்களேன்....”...
Admin அத்தியாயம் 54  

By Admin, 4 weeks ago

உடனொத்து உட்பட்டேன்...!
  பாண்டியன் பொழிலி மீது அவ்வளவு ஆசை வைத்து இருந்தாலும் ஒரு வருடம் அவளை படுக்கையில் நெருங்கவே இல்லை. “ஏன்...?” என்று பொழிலியே கேட்டுவிட்டாள் வாய் திறந்து. “எனக்கு நீ முக்கியம் டி...” என்று சிரிப்புடன் அவ...
Admin அத்தியாயம் 53  

By Admin, 4 weeks ago

உடனொத்து உட்பட்டேன்...!
  “ஆமாய்யா... நீரு எதை பத்தியும் யோசிக்காத, பூ மாதிரி ஒரு பொண்ணை பெத்து எங்க குலம் தழைக்க குடுத்து இருக்க, என் பேரனோட மனசு முழுசும் நிறைஞ்சி இருக்குறது உம்மட மவ மட்டும் தான்ய்யா... எங்க சந்தோஷம் எங்க பே...
Admin அத்தியாயம் 52  

By Admin, 4 weeks ago

உடனொத்து உட்பட்டேன்...!
  எல்லோரும் சமாதானம் பேசி, இயல்புக்கு திருப்பி மேற்கொண்டு கொஞ்சம் நடைமுறை பேச்சுக்களை பேசி முற்றிலும் அவளின் அழுகையை நிறுத்தி விட்டே தூங்க விட்டார்கள் அனைவரும். அறைக்கு வந்த பாண்டியன் மறுபடியும் அவளை சி...
Admin அத்தியாயம் 51  

By Admin, 4 weeks ago

உடனொத்து உட்பட்டேன்...!
  “ஆங்... நீரு வெறும் காபி தண்ணி கேட்டு இருந்தா நாங்க குடுத்து இருப்போம்... நீரு எதுக்குய்யா எங்க மவனை இழுத்த.... நாங்களே ஒரே ஒரு மகனை குருத்து கணக்கா பெத்து போட்டு இருக்கோம்... உனக்கு ஏன் கண்ணு உறுத்து...
Admin அத்தியாயம் 50  

By Admin, 4 weeks ago

உடனொத்து உட்பட்டேன்...!
  “எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது ஆத்தா... எப்படி அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள இவ்வளவு பணம் புரட்ட முடிஞ்சதுன்னு... இப்பல்ல தெரியுது...” என்றாள் பொழிலி. “பொறவு நீ காசை வாங்கிக்கிட்டு நகை கடைக்கு போய் த...
Admin அத்தியாயம் 49  

By Admin, 4 weeks ago

உடனொத்து உட்பட்டேன்...!
  அந்த நேரம் வெள்ளியம்பலத்தார் ஏதோ சத்தம் கேட்க வெளியே எட்டி பார்த்தார். மூவரும் கீழே அமர்ந்து காபி குடித்துக்கொண்டு இருந்தார்கள். பின் உள்ளே சென்று ஒரு சால்வையை எடுத்துக்கொண்டு வந்து தன் மருமகளிடம் நீட...
Admin அத்தியாயம் 48  

By Admin, 4 weeks ago

உடனொத்து உட்பட்டேன்...!
  “பொழிலி அப்பாவ நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்கேன்... அந்த அய்யாக்கிட்ட ஒரு சம்மந்தியா கெளரதையா நடந்துக்கணும்... இல்லாதவகன்னு ஏதாவது குசும்பு பண்ண நினைச்சா பொறவு ராக்காயும் சரி பிச்சாயும் சரி சாமி...
Page 5 / 5

 

 

 

Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top