Notifications
Clear all
| Post Title | Forum | |
|
|
அத்தியாயம் 5.2 By Admin, 2 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| “இங்க வா குட்டி” என்று அழைத்து போய் ஒரு பொம்மையின் அருகில் நிறுத்தினான். “இப்போ உங்களுக்கு என்ன வேண்டும். எதுக்கு என்னை கூப்பிட்டீங்க” என்று கேட்டாள். “இத பாரேன்” என்று அந்த பொம்மை போட்டு இருந்த புடவை... | ||
|
|
அத்தியாயம் 5.1 By Admin, 2 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| ஆதினியின் ஆலோசனை படி ஐந்து ஏக்கர் நிலத்தையும் தன் தொழிலுக்கு பயன்படுத்தி இருந்தான் பெருவளத்தான். இந்த தொழிலுக்கு அவ்வளவு பெரிய இடம் வேண்டாமே.. என்று யோசித்து அங்கும் இங்குமாய் போட்டு இருந்த பொருகளை எ... | ||
|
|
அத்தியாயம் 4.2 By Admin, 2 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| “அக்காவை கூட்டிட்டு வா பாப்பா” என்று ஆதினியாயை தான் பணித்து இருந்தார் குமுதா. ஏனெனில் இவள் தான் சின்னவள், இரண்டாவது மகளை கூட கூட்டிட்டு வர சொன்னால் எங்கே முதல் பெண்ணை பார்க்க வந்து விட்டு இரண்டாவது பெ... | ||
|
|
அத்தியாயம் 4.1 By Admin, 2 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| “இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை...” வாய்க்குள் முணகியவள் அதன் பிறகு பாதுகாப்பாக படம் பார்க்க ஆரம்பித்தாள். படம் பார்த்துக் கொண்டே அப்படியே அவளுக்கு கண்களை சுழட்டிக் கொண்டு வர சாமியாடினாள். அவள் தலை ஆடுவ... | ||
|
|
அத்தியாயம் 3.2 By Admin, 2 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| “நல்லா பேசுற ஆதினி...” என்று சொன்னவனை கடுப்புடன் பார்த்தவள், “நீயெல்லாம் திருந்தாத கேஸ். நான் என்ன சொல்றேன். இந்த மக்கு என்னத்த சொல்லுது பாரு” என்று வாய்க்குள் முணகி விட்டு சோபாவில் பின்னாடி சரிந்து ப... | ||
|
|
அத்தியாயம் 3.1 By Admin, 2 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| “பரவயில்லை படு. நைட்டு முழுசும் கண் முழிச்சு படுச்ச இல்ல. கொஞ்ச நேரம் தூங்கு. இடம் வந்ததுக்கு பிறகு எழுப்பி விடுறேன்” என்று பெருவளத்தானே ஆதினியை தனது கையில் படுக்க வைத்தான். அதை யாரும் விகல்பமாக எடுத்... | ||
|
|
அத்தியாயம் 2.2 By Admin, 3 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| வேலையில் நான்கு மாதத்திலே சம்பாதித்து விடுவாள். அந்த மாதிரி திறமை உள்ளவள். எனவே மாதம் ஒரு இலட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வேலையாக பார்த்து படித்தாள். இதோ நாளைக்கு நேர்முகத் தேர்வுக்கு செல்கிறாள். சீப் ... | ||
|
|
அத்தியாயம் 2.1 By Admin, 3 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| “உங்களால தான் என்னை அடிச்சுட்டு போறாங்க. எப்போ பாரு எனக்கு அடி வாங்கி வச்சுக்கிட்டே இருக்கீங்க. உங்க பொண்டாட்டி வந்து உங்களுக்கு பரிமாறுனா எனக்கு இந்த கொட்டு தேவையா?” கடுப்படித்த ஆதினி இரண்டு தோசையோடு... | ||
|
|
அத்தியாயம் 1.2 By Admin, 3 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| “அப்படி என்ன பண்ற” என்று கேட்டுக் கொண்டே அவளின் அருகில் வந்து அமர்ந்தான் பெருவளத்தான். அவன் அப்படி அருகில் வரவும் அவள் முறைத்துப் பார்த்தாள். அவளது பார்வையை கண்டு கொள்ளாமல் அவளின் தம்பியும் இவனும் ஆளு... | ||
|
|
அத்தியாயம் 1.1 By Admin, 3 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| அன்றாடம் விடியும் காலை பொழுதினை குறுங்கண்ணோரம் பார்த்துக் கொண்டு நின்றாள் ஆதினி. எப்பொழுதும் போல ஒரு விடியல் தான். இதில் மட்டும் என்ன வேறுபாடு என்று ஆராய்ச்சியுடன் அந்த காலை வேளையை வேடிக்கை பார்த்துக்... | ||
|
|
அத்தியாயம் 1 By Admin, 3 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| வணக்கம் தோழமைகளே.. அடுத்த ரீரன் கதை இதோ.. "தோதாக தோள் சாய்ந்தேன்..." தலைவன் - பெருவளத்தான் தலைவி - ஆதினி முரண்பட்ட கதை.. அத்தியாயம் 1.1 | ||
|
|
அத்தியாயம் 38 By Admin, 3 weeks ago | காணாத மோகங்களை காண வா...! |
| உலகமே வெறுத்துப் போனவள் போல கோயில் சுற்று தூண் ஒன்றில் சாய்ந்து அமர்ந்து எதிரே விண்ணை முட்டும் அளவுக்கு ஓங்கி உயர்ந்து நின்ற கோபுரத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள். எல்லாமே வெறுமையாய் அவளுக்கு தென்பட்ட... | ||
|
|
எபிலாக் By Admin, 4 weeks ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| “என் மேல உங்களுக்கு கோவமே இல்லையா மாமா...?” “நான் இந்த பேச்சு வேணான்னு சொன்னதா ஞாபகம்...” சட்டென்று அவனது உடம்பில் ஒரு இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. “மாமா... ஒரே ஒரு முறை நான் சொல்றத கேளுங்களேன்....”... | ||
|
|
அத்தியாயம் 54 By Admin, 4 weeks ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| பாண்டியன் பொழிலி மீது அவ்வளவு ஆசை வைத்து இருந்தாலும் ஒரு வருடம் அவளை படுக்கையில் நெருங்கவே இல்லை. “ஏன்...?” என்று பொழிலியே கேட்டுவிட்டாள் வாய் திறந்து. “எனக்கு நீ முக்கியம் டி...” என்று சிரிப்புடன் அவ... | ||
|
|
அத்தியாயம் 53 By Admin, 4 weeks ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| “ஆமாய்யா... நீரு எதை பத்தியும் யோசிக்காத, பூ மாதிரி ஒரு பொண்ணை பெத்து எங்க குலம் தழைக்க குடுத்து இருக்க, என் பேரனோட மனசு முழுசும் நிறைஞ்சி இருக்குறது உம்மட மவ மட்டும் தான்ய்யா... எங்க சந்தோஷம் எங்க பே... | ||
|
|
அத்தியாயம் 52 By Admin, 4 weeks ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| எல்லோரும் சமாதானம் பேசி, இயல்புக்கு திருப்பி மேற்கொண்டு கொஞ்சம் நடைமுறை பேச்சுக்களை பேசி முற்றிலும் அவளின் அழுகையை நிறுத்தி விட்டே தூங்க விட்டார்கள் அனைவரும். அறைக்கு வந்த பாண்டியன் மறுபடியும் அவளை சி... | ||
|
|
அத்தியாயம் 51 By Admin, 4 weeks ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| “ஆங்... நீரு வெறும் காபி தண்ணி கேட்டு இருந்தா நாங்க குடுத்து இருப்போம்... நீரு எதுக்குய்யா எங்க மவனை இழுத்த.... நாங்களே ஒரே ஒரு மகனை குருத்து கணக்கா பெத்து போட்டு இருக்கோம்... உனக்கு ஏன் கண்ணு உறுத்து... | ||
|
|
அத்தியாயம் 50 By Admin, 4 weeks ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| “எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது ஆத்தா... எப்படி அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள இவ்வளவு பணம் புரட்ட முடிஞ்சதுன்னு... இப்பல்ல தெரியுது...” என்றாள் பொழிலி. “பொறவு நீ காசை வாங்கிக்கிட்டு நகை கடைக்கு போய் த... | ||
|
|
அத்தியாயம் 49 By Admin, 4 weeks ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| அந்த நேரம் வெள்ளியம்பலத்தார் ஏதோ சத்தம் கேட்க வெளியே எட்டி பார்த்தார். மூவரும் கீழே அமர்ந்து காபி குடித்துக்கொண்டு இருந்தார்கள். பின் உள்ளே சென்று ஒரு சால்வையை எடுத்துக்கொண்டு வந்து தன் மருமகளிடம் நீட... | ||
|
|
அத்தியாயம் 48 By Admin, 4 weeks ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| “பொழிலி அப்பாவ நாளைக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்கேன்... அந்த அய்யாக்கிட்ட ஒரு சம்மந்தியா கெளரதையா நடந்துக்கணும்... இல்லாதவகன்னு ஏதாவது குசும்பு பண்ண நினைச்சா பொறவு ராக்காயும் சரி பிச்சாயும் சரி சாமி... | ||
Page 5 / 5
Prev





