Notifications
Clear all
| Post Title | Forum | |
|
|
RE: அத்தியாயம் 17 By Megalaveera, 5 days ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| Nice Yennavo villangam panna pora | ||
|
|
RE: அத்தியாயம் 12 By Admin, 5 days ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| அதே அதே.. ஆதி தான் பாவம் இதுல.. அவனோட உணர்வுகள்................. | ||
|
|
RE: அத்தியாயம் 2 By Admin, 5 days ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| தேங்க்ஸ் மா | ||
|
|
RE: அத்தியாயம் 13 By Admin, 5 days ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| அதுக்கு தான் ஆதிரா திட்டுறா இவங்களை.. அவளுக்கு இது கொஞ்சமும் பிடிக்கல | ||
|
|
RE: அத்தியாயம் 1 By Admin, 5 days ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| தேங்க்ஸ் மா | ||
|
|
RE: அத்தியாயம் 4 By Admin, 5 days ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| அவன் நேச்சர் அந்த மாதிரி மா | ||
|
|
கதை நிறைவடைய போகிறது By Admin, 5 days ago | ட்ரெண்டிங் போஸ்ட் |
| காணாத மோகங்களை காண வா கதை நாளையோடு நிறைவடையப் போகிறது தோழமைகளே.. புதன் வரை லிங்க் இருக்கும். அதற்கு மேல் லிங்க் இருக்காது.. எனவே படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம். | ||
|
|
RE: அத்தியாயம் 4 By Megalaveera, 6 days ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| Yen hero ivlo virappa irukkaru | ||
|
|
RE: அத்தியாயம் 2 By Megalaveera, 6 days ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| Nice | ||
|
|
RE: அத்தியாயம் 1 By Megalaveera, 6 days ago | உடனொத்து உட்பட்டேன்...! |
| nice start | ||
|
|
RE: அத்தியாயம் 13 By Gowri, 1 week ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| சரியான வெட்கம் கேட்ட குடும்பம்😬😬😬😬 அவன் பணத்தையே எடுத்து செலவு பண்ணுதுங்க🤬🤬🤬🤬🤬🤬 இது வேறயா🤦♀... | ||
|
|
"Temptress's Touch Yearned For" By Isabellapiess2742, 1 week ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| Unleash your desires alongside a seductive partner - nMm5id.short.gy/?piess | ||
|
|
RE: அத்தியாயம் 12 By Gowri, 1 week ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| குடும்பமே இப்படி தான் அர மெண்டலா இருக்கும் போல🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦&... | ||
|
|
RE: அத்தியாயம் 9 By Admin, 1 week ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| ஆதியின் அம்மாவுக்கும் கூட தெரியும். ஆனா சந்தர்ப்ப சூழ்நிலையில எல்லோரும் மௌனமா இருக்காங்க டா.. பெருவளத்தான்..................... | ||
|
|
அத்தியாயம் 15 By Admin, 1 week ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| “கையை எடுத்து தோள் மேல போடுங்க. என்னால உங்க புல் வெயிட்டை தாங்க முடியல...” என்று அவள் பாட்டுக்கு சொல்லிக் கொண்டு இருந்தாள். இந்த அக்கறையும் கடுகடுப்பும் ஒரு நாளும் கனிகாவிடம் அவன் பார்த்ததே இல்லை. “சொ... | ||
|
|
அத்தியாயம் 14 By Admin, 1 week ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| கனிகாவின் உதிரப் போக்கை கணக்கில் வைத்து சிகிச்சை ஆரம்பம் ஆனது. சரியாக இவளுக்கு ஸ்பெர்ம் வைக்கும் ஒரு வாரத்துக்கு முன்பாக பெருவளத்தானுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. அவன் மருத்துவமனையில் இருந்த வரை அவளத... | ||
|
|
அத்தியாயம் 13 By Admin, 1 week ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| தான் செய்த வேலையால் தான் அவள் தன்னை ஒத்துக்கி வைத்து இருக்கிறாள் என்று நன்கு புரிந்துக் கொண்டான். ஆனால் உண்மை காரணம் அவளுக்கும் உடம்பு சரியில்லை என்று தெரியாமல் போனது. நாட்கள் செல்ல செல்ல அவனது உடல் ந... | ||
|
|
அத்தியாயம் 12 By Admin, 1 week ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு பிறகு ஒவ்வொருவராய் பார்க்க அனுமதித்தார்கள். இன்னும் அவனுக்கு மயக்கம் தெரியவில்லை. மயக்கத்தியோ இருக்கும் பொழுதே அவனை அனைவரும் சென்று பார்த்து விட்டு கனிகாவையும் விசாகனைய... | ||
|
|
அத்தியாயம் 11 By Admin, 1 week ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| இரத்த வெள்ளத்தில் பெருவளத்தானை பார்த்தவளுக்கு உலகமே இருண்டுப் போனது. இனி அவன் கண் விழித்தால் மட்டுமே இனி அவளின் உலகு மெல்ல மெல்ல பூபாளத்தை காணும். இல்லை என்றால் அது என்றுமே சூனியம் நிறைந்த பூலோகம் தான... | ||
|
|
அத்தியாயம் 10 By Admin, 1 week ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| “சொல்லுப்பா ஆதினியை எதுவும் சொல்லிட்டியா? ரொம்ப நல்ல பிள்ளை ப்பா. அந்த பொண்ணு ஏற்கனவே நொந்துப் போய் இருக்கு. நீயும் உன் பங்குக்கு அந்த பிள்ளையை நோகஅடிச்சிடாத ப்பா” என்ற விசாகனின் பேச்சை ... | ||
|
|
RE: அத்தியாயம் 9 By Gowri, 1 week ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| ஆதி பாவம் தான்..,.. விசா & வள்ளிக்கு கூட ஏதோ தெரிஞ்சி இருக்கு... ஒன்னும் புரியாம, தெரியாம இருந்த வளத்தான் பண்ணின காரியம் சரி இல்ல.... ஏண்டா அந்த பிள்ளையை போட்டு வதைகிறாய்????? | ||
|
|
அத்தியாயம் 9 By Admin, 2 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| ‘இவரு தெரிந்து தான் இதையெல்லாம் பண்றாரா... இல்ல தெரியாம பண்றாரா...’ என்று அவள் தடுமாறி நிற்கும் நேரம், “ஹேய் இங்க பாரு நீ தேடுன ஆல்பம்” என்று அவளிடம் காட்டியவன், “நீ தேடுனதை நான் எடுத்து... | ||
|
|
அத்தியாயம் 8 By Admin, 2 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| எப்பொழுது இருக்கும் நிறைவை அன்றைக்கு மற்ற மூவரும் உணர்ந்தார்கள். இந்த மூன்று வருடத்தில் முதல் ஆறு மாதம் மட்டும் விசாகனின் வற்புறுத்தலில் தான் ஆதினி பெருவளத்தானின் வீட்டுக்கு வந்தாள். அதுவும் பெருவளத்த... | ||
|
|
அத்தியாயம் 7 By Admin, 2 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| அதையெல்லாம் கவனிக்காமல் ஆதினி தலைக்குனிந்து உணவை உண்டுக்கொண்டு இருந்தாள். அவளின் அமைதி பெருவளத்தானை புருவம் உயர்த்த வைத்தது. இவ்வளவு நேரம் அவன் வருவதற்கு முன்பு வரை அவளின் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்த... | ||
|
|
அத்தியாயம் 6 By Admin, 2 weeks ago | தோதாக தோள் சாய்ந்தேன் |
| இருக்கும் நான்கு பிள்ளைகளில் ஆதினியின் மீது ஒரு தனி கவனம் எப்பொழுதும் அவருக்கு இருந்தது. அதனாலே அவளிடம் மட்டும் அடிக்கடி போன் செய்து பேசுவார். நேரடியாகவும் வர சொல்வார். கனிகா இங்க வந்த பிறகு பெருவளத்த... | ||





