Notifications
Clear all
Topic starter
November 19, 2025 12:39 pm
*அதற்கு அடுத்து வந்த நாள்கள் எல்லாம் வெகு விரைவாக ஓடிப் போனது. வெளி வட்டாரத்தில் வைக்க வேண்டிய பத்திரிக்கை எல்லாம் இவனே வைத்து முடித்து விட்டான். ரேவதியும் சேகரனும் ஹனிமூனை மூன்று நாளில் முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்கள். அவர்கள் திரும்பிய அன்றே அனைவரையும் கூடத்தில் ஒன்று கூட்டினான். மங்கையும் சிங்காரமும் “இப்ப எதுக்கு இந்த கூட்டம்..” சத்தமாகவே கேட்டார்கள். அவர்களுக்கு அத்தனை எரிச்சல் வந்தது. பின்ன ஊரே கேலி செய்து அல்லவா சிரித்துக் கொண்டு இருக்கிறது.. மங்கை அடித்துக் கொண்ட தம்பட்டம் ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 47_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*





