Notifications
Clear all
*கதிரவன் தன்னை பார்த்து ஏளனமாக சிரிப்பதை பார்த்தா அந்த பெரிய மனிதனுக்கு அத்தனை ஆவேசம் வந்தது. அவரின் ஆவேசத்தை எல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல், “என் மாமா ஒழுக்கம் கெட்டாருன்னா அந்த நிமிடமே நீங்க அவரை கொன்னு போட்டு இருந்து இருக்கலாம். அப்போ நீங்க பெரிய மனுசன்னு நான் ஒத்துக்கிட்டு இருந்து இருப்பேன். ஆனா நீங்க என்ன பண்ணீங்க..?” “என் அக்காவையும் என் மாமாவையும் தகாத வார்த்தையால பேசி, அடிச்சு அவமானப் படுத்துனீங்க. அது கூட பெத்தவரு ஆற்றாமையில செஞ்சுட்டீங்கன்னு எடுத்துக்குவேன். ஆனா அப்பவும் உங்க ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 42_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*
Topic starter
Posted : November 19, 2025 12:36 pm





