Notifications
Clear all
*கதிரவனை மேடைக்கு அழைத்தார்கள். இன்னும் முகூர்த்தத்துக்கு நேரம் இருந்தது.. இப்பொழுது தான் தாய் மாமன் மாலையே மண மக்களுக்கு போட்டு விட்டார்கள். இனி தான் மற்ற சடங்குகள் எல்லாம் செய்ய வேண்டும். “கொஞ்ச நேரம் ஆகட்டும்.. வந்திடுறோம்” என்றானே தவிர போகவில்லை. வரவேற்பிலே நின்று இருந்தான். “என்ன மாமா.. சித்தி கல்யாணத்தை ஆரம்பத்துல இருந்து பார்க்கலாம்னு நினைச்சேன். முன்ன போக விடல.. இப்போ அவங்களே கூப்பிடுறாங்க.. ஏதோ சடங்கு செய்யணும்ன்னு இப்பவும் போக விடலன்னா என்ன அர்த்தம்” என்ற பனியை ஒரே ஒரு பார்வை தான் ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 39_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*
Topic starter
Posted : November 19, 2025 12:33 pm





