Notifications
Clear all
| Post Title | Forum | |
|
|
அத்தியாயம் 7 By Admin, 3 days ago | பெருங்காமமாகி காதலுருகிறேன் |
| “நான் உன்கிட்ட முன்னாடி ஒன்னு சொன்னனே நினைவு இருக்கா?” என்று அவன் அடிக்குரலில் கேட்க தூக்கிவாரிப் போட்டது இவளுக்கு. அதை எப்படி அவளால் அவ்வளவு எளிதாக மறந்துப் போய் இருக்க முடியும்.. அவளின் காதோரம் முன்... | ||
|
|
அத்தியாயம 6 By Admin, 3 days ago | பெருங்காமமாகி காதலுருகிறேன் |
| “உங்க வீட்டுல இருக்கிற பெண்களை எங்க வீட்டு சொந்தங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு பேசி முடிக்கலாம் ம்மா” என்று இரு பாட்டி மார்களிடமும் பெருமை பட்டுக் கொண்டார்கள் மணப்பெண்ணின் குடும்பத்தார்கள். திருமண உறுதி... | ||
|
|
அத்தியாயம் 5 By Admin, 3 days ago | பெருங்காமமாகி காதலுருகிறேன் |
| “எப்போ பாரு அவளை கொட்டிட்டே இருக்க. இப்படியே பண்ணிட்டு இருடா. என் தங்கச்சிக்கு வேற ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன்” என்று சபேஷ் சுரேஷை முறைத்தான். “அப்போ எனக்கு விடுதலையா மச்சான்” என்று அவனின் தோளி... | ||
|
|
அத்தியாயம் 4 By Admin, 3 days ago | பெருங்காமமாகி காதலுருகிறேன் |
| ஒரு முறை பிசினெஸ் மீட்டிங்கின் போது வசமாக நேருக்கு நேர் ஏந்திழையாளின் அப்பா அண்ணா மாமா பெரியப்பா என எல்லோரும் பிசினெஸ் மீட்டிங்கின் போது வந்து இருக்க அவர்களை எதிர்க்கொண்டு அழைத்தது என்னவோ ராசசிங்கன் த... | ||
|
|
அத்தியாயம் 30 By Admin, 3 days ago | உயிரழகே என்னருகே..! |
| “யூ நாட்டி” என்று அவளின் முகத்தோடு முகம் புதைத்தவன் அவளின் இதழ்களுக்கு தண்டனை குடுக்க அவளின் இதழ்கள் சுகமாய் வதை பட்டது அவனிடம். “பசிக்கிதுங்க” என்று சிணுங்கினாள். “கொஞ்ச நேரம்டி” என்று சொல்லி சொல்லி... | ||
|
|
அத்தியாயம் 29 By Admin, 3 days ago | உயிரழகே என்னருகே..! |
| அவன் இழுத்த வேகத்துக்கு நச்சென்று அவனின் மார்போடு போய் விழுந்தாள். தின்னியை அவனது மார்பில் போய் விழுந்தவளுக்கு இவளின் நெஞ்சு தான் வலித்தது. “ம்மா” என்று அவள் அலற, “ஐ கான்ட்” என்றவன் அவளை இடையோடு இறுக்... | ||
|
|
அத்தியாயம் 28 By Admin, 3 days ago | உயிரழகே என்னருகே..! |
| “வெயிட்” என்ற நேரம் வேறொரு கார் வந்தது. அந்த காரில் பின்னாடி வராளியை அமரவைத்து தானும் அமர்ந்துக் கொண்டான். “இவன் என்னோட உயிர் நண்பன் குகன்” என்று டிரைவர் சீட்டில் அமர்ந்து இருந்தவனை அறிமுகம் செய்து வை... | ||
|
|
அத்தியாயம் 27 By Admin, 3 days ago | உயிரழகே என்னருகே..! |
| அவள் உயிர். ஆனால் அவளுக்கு அப்படி இல்லையே.. அதனாலே அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் கட்டிய தாலி அவளது கழுத்தில் பார்த்த உடனே அவனது மனம் எவ்வளவு குதியாட்டம் போட்டது என்று அவனுக்கு மட்டும் தான் தெரியு... | ||
|
|
அத்தியாயம் 26 By Admin, 3 days ago | உயிரழகே என்னருகே..! |
| “ஏய் என்னடி சொல்ற..?” நிலநடுக்கம் வந்தவன் போல அதிர்ந்துப் போனான் உதயாதிபன். “ஆமா சொல்றாங்க உப்புக்கு சொரக்காய் இல்லன்னு” என்று கடுப்படித்தாள். அவளின் முகவாயை இறுக்கமாக பிடித்து தன்னை பார்க்க வைத்தவன்,... | ||
|
|
Episode - 2 By Aarthychristi, 4 days ago | சிருஷ்ட்டியின் "எது அழகு" தொடர்கதை |
| அத்தியாயம் 2: பிம்பத்தின் பின்னே ஒளிந்திருக்கும் தேவதை மௌனத்தின் விடியல் அலாரத்தின் சத்தம் அறைக்குள் பரவுவதற்கு முன்பே நிவேதாவின் கண்கள் விழித்துக்கொண்டன. இரவு முழுவதும் தூக்க... | ||
|
|
அத்தியாயம் 3 By Admin, 4 days ago | பெருங்காமமாகி காதலுருகிறேன் |
| “அச்சோ” என்று பதறி முந்தானையை இழுக்கப் பார்த்தாள். அவனது அரக்கத்தனமான காலடியில் இருந்து புடவையை அவளால் எடுக்கவே முடியவில்லை. அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கண்களில் சரமாக கொட்ட ஆரம்பித்தது. அவளின் ... | ||
|
|
அத்தியாயம் 2 By Admin, 4 days ago | பெருங்காமமாகி காதலுருகிறேன் |
| அவன் ஜாகிங் போய்க்கொண்டு இருப்பான் போல... வெள்ளை நிற டீசெர்ட்... ப்ளாக் கலர் ட்ரக் பேன்ட்.. இறுக்கிப் பிடித்து இருந்த அவனது உடை அவனின் திடகாத்திரமான உடம்பை அப்படியே காட்டியது. வியர்வையில் அவன் நனைந்து... | ||
|
|
அத்தியாயம் 1 By Admin, 4 days ago | பெருங்காமமாகி காதலுருகிறேன் |
| அந்த இடம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழில் ஜாம்பவான்கள் அரசியல் பிரபலங்கள் மட்டுமே வசிக்கும் உயர்தர ஹைபை சொசைட்டி.. அந்த பகுதியில் இருந்த கோயிலில் பக்தி பாடல்கள் மிக மென்மையாக ஒலித்துக் கொண்டு இருந்தது... | ||
|
|
கதை முன்னோட்டம் By Admin, 4 days ago | பெருங்காமமாகி காதலுருகிறேன் |
| அதோடு அவனையும் தான் இவ்வளவு நாளா எங்கும் பார்க்கவே இல்லை. இவ்வளவு நாள் பார்க்கதவனையா இன்று ஒரு நாள் சந்திக்க போகிறோம்... அதற்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணியவள், ப்ளாக் கலர் ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ், ஆஷ் கலர... | ||
|
|
RE: அத்தியாயம் 22 By Fathima, 4 days ago | உயிரழகே என்னருகே..! |
| 😞 | ||
|
|
RE: அத்தியாயம் 16 By Fathima, 4 days ago | உயிரழகே என்னருகே..! |
| 🤩 | ||
|
|
அத்தியாயம் 25 By Admin, 1 week ago | உயிரழகே என்னருகே..! |
| “வாட் நெக்ஸ்ட்?” என்று இருவரின் மனதும் கேட்டது. இப்படியே இங்கேயே இருந்து விடலாம் ஒருவரின் அருகாமையில் இன்னொருவர் என்று இரு உள்ளமும் தவித்தது. ஆனால் மற்றவரின் கருத்து என்னவென்று தெரியாதே அதனால் அமைதியா... | ||
|
|
அத்தியாயம் 24 By Admin, 1 week ago | உயிரழகே என்னருகே..! |
| அவளின் காலை பிடித்து மன்னிப்பு கேட்டாலும் திரும்ப கிடைக்காத பொழுதல்லவா? மனம் ஏங்கியது கடந்துப் போன நாட்களை எல்லாம் திருப்பி கொண்டு வந்து வாழ. ஆனால் அதெல்லாம் நடக்காது அல்லவா... நடந்த எதற்கும் அவன் கார... | ||
|
|
அத்தியாயம் 23 By Admin, 1 week ago | உயிரழகே என்னருகே..! |
| அவள் காயத்தில் ப்லாஸ்த்திரியை மீறி உதிரம் கசிந்தது. “பாப்பா இரத்தம் வருது” என்று பதட்டப் பட்டார். அதை முந்தானையால் துடைத்துக் கொண்டே, “நா.. ன் பார்த்து... க்குறேன் பாட்டி... நீ...ங்க... வீட்டுக்கு கிள... | ||
|
|
அத்தியாயம் 22 By Admin, 1 week ago | உயிரழகே என்னருகே..! |
| “என்ன பிச்சைக்காரியா...?” முன்னாடின்னா கூட ஒத்துக்கிட்டு இருந்து இருப்பார். இப்போ அப்படி இல்லையே... லட்சாதிபதி ஆயிற்றே அவர். சுருக்கென்று ஏறியது. ஆனால் தேனாண்டாளிடம் அதை காட்டி விட முடியாதே... அவர் போ... | ||
|
|
அத்தியாயம் 21 By Admin, 1 week ago | உயிரழகே என்னருகே..! |
| வராளி தலையிலே அடித்துக் கொண்டாள். வீட்டின் முன்னாடி கார் சத்தம் கேட்கவும் கலாவும் சிவாவும் வெளியே வந்து பார்த்தார்கள். முன்னாடி அமைச்சர் என்று பெயர்பலகை இருக்கக் கண்டு கண்களை விரித்தார்கள். மறுபடியும்... | ||
|
|
அத்தியாயம் 20 By Admin, 1 week ago | உயிரழகே என்னருகே..! |
| அப்போ நான் வேணாம் என்பதால் தானே அவன் வரவில்லை. அவன் தான் தாலி கட்டும் பொழுதே சொன்னானே பத்து நாள் கூத்துன்னு.. பிறகு எப்படி தன்னை தேடி வருவான்... என்று உள்ளுக்குள் எரிமலை பொங்கியது. ஆனாலதை கூட அவனிடம் ... | ||
|
|
அத்தியாயம் 19 By Admin, 1 week ago | உயிரழகே என்னருகே..! |
| “ஹாஹா... இதுக்கு தான் சொன்னேன் நீ தான்டி கேட்கல என் உயிர் கண்ணம்மா” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் பற்கள் பட கடித்தும் வைத்தான். அவனின் பேச்சை கேட்டு அவள் சிணுங்க, அவளின் சிணுங்களை இன்னும் அத... | ||
|
|
அத்தியாயம் 18 By Admin, 1 week ago | உயிரழகே என்னருகே..! |
| அவனது பொறுமையிலும் நிதானத்திலும் அவளுக்கு பயம் முற்றிலும் தகர்ந்துப் போனது. அவனை முழுமையாக நினைக்க வைத்தான். வீட்டில் ஒருவரும் இல்லாதது அவர்களுக்கு மிகுந்த வசதியாக போய் விட நினைச்ச நேரம் நினைச்ச படி எ... | ||
|
|
அத்தியாயம் 17 By Admin, 1 week ago | உயிரழகே என்னருகே..! |
| அவளிடம் இருந்து எந்த சத்தமும் இல்லாமல் போக அவளை குனிந்து பார்த்தான். அவள் கண்களை மூடி மயக்கத்தில் இருப்பவள் போல இருக்க உதயாதிபனின் இதழ்களில் மெல்லிய மலர்வு தென்பட்டது. உணர்வின் கொந்தளிப்பில் இருந்தவளி... | ||
Page 1 / 2
Next





