Recent Posts
 
Notifications
Clear all

Recent Posts

Page 1 / 2
 Post TitleForum
Admin அத்தியாயம் 7  

By Admin, 3 days ago

பெருங்காமமாகி காதலுருகிறேன்
  “நான் உன்கிட்ட முன்னாடி ஒன்னு சொன்னனே நினைவு இருக்கா?” என்று அவன் அடிக்குரலில் கேட்க தூக்கிவாரிப் போட்டது இவளுக்கு. அதை எப்படி அவளால் அவ்வளவு எளிதாக மறந்துப் போய் இருக்க முடியும்.. அவளின் காதோரம் முன்...
Admin அத்தியாயம 6  

By Admin, 3 days ago

பெருங்காமமாகி காதலுருகிறேன்
  “உங்க வீட்டுல இருக்கிற பெண்களை எங்க வீட்டு சொந்தங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு பேசி முடிக்கலாம் ம்மா” என்று இரு பாட்டி மார்களிடமும் பெருமை பட்டுக் கொண்டார்கள் மணப்பெண்ணின் குடும்பத்தார்கள். திருமண உறுதி...
Admin அத்தியாயம் 5  

By Admin, 3 days ago

பெருங்காமமாகி காதலுருகிறேன்
  “எப்போ பாரு அவளை கொட்டிட்டே இருக்க. இப்படியே பண்ணிட்டு இருடா. என் தங்கச்சிக்கு வேற ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன்” என்று சபேஷ் சுரேஷை முறைத்தான். “அப்போ எனக்கு விடுதலையா மச்சான்” என்று அவனின் தோளி...
Admin அத்தியாயம் 4  

By Admin, 3 days ago

பெருங்காமமாகி காதலுருகிறேன்
  ஒரு முறை பிசினெஸ் மீட்டிங்கின் போது வசமாக நேருக்கு நேர் ஏந்திழையாளின் அப்பா அண்ணா மாமா பெரியப்பா என எல்லோரும் பிசினெஸ் மீட்டிங்கின் போது வந்து இருக்க அவர்களை எதிர்க்கொண்டு அழைத்தது என்னவோ ராசசிங்கன் த...
Admin அத்தியாயம் 30  

By Admin, 3 days ago

உயிரழகே என்னருகே..!
  “யூ நாட்டி” என்று அவளின் முகத்தோடு முகம் புதைத்தவன் அவளின் இதழ்களுக்கு தண்டனை குடுக்க அவளின் இதழ்கள் சுகமாய் வதை பட்டது அவனிடம். “பசிக்கிதுங்க” என்று சிணுங்கினாள். “கொஞ்ச நேரம்டி” என்று சொல்லி சொல்லி...
Admin அத்தியாயம் 29  

By Admin, 3 days ago

உயிரழகே என்னருகே..!
  அவன் இழுத்த வேகத்துக்கு நச்சென்று அவனின் மார்போடு போய் விழுந்தாள். தின்னியை அவனது மார்பில் போய் விழுந்தவளுக்கு இவளின் நெஞ்சு தான் வலித்தது. “ம்மா” என்று அவள் அலற, “ஐ கான்ட்” என்றவன் அவளை இடையோடு இறுக்...
Admin அத்தியாயம் 28  

By Admin, 3 days ago

உயிரழகே என்னருகே..!
  “வெயிட்” என்ற நேரம் வேறொரு கார் வந்தது. அந்த காரில் பின்னாடி வராளியை அமரவைத்து தானும் அமர்ந்துக் கொண்டான். “இவன் என்னோட உயிர் நண்பன் குகன்” என்று டிரைவர் சீட்டில் அமர்ந்து இருந்தவனை அறிமுகம் செய்து வை...
Admin அத்தியாயம் 27  

By Admin, 3 days ago

உயிரழகே என்னருகே..!
  அவள் உயிர். ஆனால் அவளுக்கு அப்படி இல்லையே.. அதனாலே அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் கட்டிய தாலி அவளது கழுத்தில் பார்த்த உடனே அவனது மனம் எவ்வளவு குதியாட்டம் போட்டது என்று அவனுக்கு மட்டும் தான் தெரியு...
Admin அத்தியாயம் 26  

By Admin, 3 days ago

உயிரழகே என்னருகே..!
  “ஏய் என்னடி சொல்ற..?” நிலநடுக்கம் வந்தவன் போல அதிர்ந்துப் போனான் உதயாதிபன். “ஆமா சொல்றாங்க உப்புக்கு சொரக்காய் இல்லன்னு” என்று கடுப்படித்தாள். அவளின் முகவாயை இறுக்கமாக பிடித்து தன்னை பார்க்க வைத்தவன்,...
Episode - 2  

By Aarthychristi, 4 days ago

சிருஷ்ட்டியின் "எது அழகு" தொடர்கதை
  அத்தியாயம் 2:   பிம்பத்தின் பின்னே ஒளிந்திருக்கும் தேவதை   மௌனத்தின் விடியல் அலாரத்தின் சத்தம் அறைக்குள் பரவுவதற்கு முன்பே நிவேதாவின் கண்கள் விழித்துக்கொண்டன. இரவு முழுவதும் தூக்க...
Admin அத்தியாயம் 3  

By Admin, 4 days ago

பெருங்காமமாகி காதலுருகிறேன்
  “அச்சோ” என்று பதறி முந்தானையை இழுக்கப் பார்த்தாள். அவனது அரக்கத்தனமான காலடியில் இருந்து புடவையை அவளால் எடுக்கவே முடியவில்லை. அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கண்களில் சரமாக கொட்ட ஆரம்பித்தது. அவளின் ...
Admin அத்தியாயம் 2  

By Admin, 4 days ago

பெருங்காமமாகி காதலுருகிறேன்
  அவன் ஜாகிங் போய்க்கொண்டு இருப்பான் போல... வெள்ளை நிற டீசெர்ட்... ப்ளாக் கலர் ட்ரக் பேன்ட்.. இறுக்கிப் பிடித்து இருந்த அவனது உடை அவனின் திடகாத்திரமான உடம்பை அப்படியே காட்டியது. வியர்வையில் அவன் நனைந்து...
Admin அத்தியாயம் 1  

By Admin, 4 days ago

பெருங்காமமாகி காதலுருகிறேன்
  அந்த இடம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழில் ஜாம்பவான்கள் அரசியல் பிரபலங்கள் மட்டுமே வசிக்கும் உயர்தர ஹைபை சொசைட்டி.. அந்த பகுதியில் இருந்த கோயிலில் பக்தி பாடல்கள் மிக மென்மையாக ஒலித்துக் கொண்டு இருந்தது...
Admin கதை முன்னோட்டம்  

By Admin, 4 days ago

பெருங்காமமாகி காதலுருகிறேன்
  அதோடு அவனையும் தான் இவ்வளவு நாளா எங்கும் பார்க்கவே இல்லை. இவ்வளவு நாள் பார்க்கதவனையா இன்று ஒரு நாள் சந்திக்க போகிறோம்... அதற்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணியவள், ப்ளாக் கலர் ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ், ஆஷ் கலர...
RE: அத்தியாயம் 22  

By Fathima, 4 days ago

உயிரழகே என்னருகே..!
  😞
RE: அத்தியாயம் 16  

By Fathima, 4 days ago

உயிரழகே என்னருகே..!
  🤩
Admin அத்தியாயம் 25  

By Admin, 1 week ago

உயிரழகே என்னருகே..!
  “வாட் நெக்ஸ்ட்?” என்று இருவரின் மனதும் கேட்டது. இப்படியே இங்கேயே இருந்து விடலாம் ஒருவரின் அருகாமையில் இன்னொருவர் என்று இரு உள்ளமும் தவித்தது. ஆனால் மற்றவரின் கருத்து என்னவென்று தெரியாதே அதனால் அமைதியா...
Admin அத்தியாயம் 24  

By Admin, 1 week ago

உயிரழகே என்னருகே..!
  அவளின் காலை பிடித்து மன்னிப்பு கேட்டாலும் திரும்ப கிடைக்காத பொழுதல்லவா? மனம் ஏங்கியது கடந்துப் போன நாட்களை எல்லாம் திருப்பி கொண்டு வந்து வாழ. ஆனால் அதெல்லாம் நடக்காது அல்லவா... நடந்த எதற்கும் அவன் கார...
Admin அத்தியாயம் 23  

By Admin, 1 week ago

உயிரழகே என்னருகே..!
  அவள் காயத்தில் ப்லாஸ்த்திரியை மீறி உதிரம் கசிந்தது. “பாப்பா இரத்தம் வருது” என்று பதட்டப் பட்டார். அதை முந்தானையால் துடைத்துக் கொண்டே, “நா.. ன் பார்த்து... க்குறேன் பாட்டி... நீ...ங்க... வீட்டுக்கு கிள...
Admin அத்தியாயம் 22  

By Admin, 1 week ago

உயிரழகே என்னருகே..!
  “என்ன பிச்சைக்காரியா...?” முன்னாடின்னா கூட ஒத்துக்கிட்டு இருந்து இருப்பார். இப்போ அப்படி இல்லையே... லட்சாதிபதி ஆயிற்றே அவர். சுருக்கென்று ஏறியது. ஆனால் தேனாண்டாளிடம் அதை காட்டி விட முடியாதே... அவர் போ...
Admin அத்தியாயம் 21  

By Admin, 1 week ago

உயிரழகே என்னருகே..!
  வராளி தலையிலே அடித்துக் கொண்டாள். வீட்டின் முன்னாடி கார் சத்தம் கேட்கவும் கலாவும் சிவாவும் வெளியே வந்து பார்த்தார்கள். முன்னாடி அமைச்சர் என்று பெயர்பலகை இருக்கக் கண்டு கண்களை விரித்தார்கள். மறுபடியும்...
Admin அத்தியாயம் 20  

By Admin, 1 week ago

உயிரழகே என்னருகே..!
  அப்போ நான் வேணாம் என்பதால் தானே அவன் வரவில்லை. அவன் தான் தாலி கட்டும் பொழுதே சொன்னானே பத்து நாள் கூத்துன்னு.. பிறகு எப்படி தன்னை தேடி வருவான்... என்று உள்ளுக்குள் எரிமலை பொங்கியது. ஆனாலதை கூட அவனிடம் ...
Admin அத்தியாயம் 19  

By Admin, 1 week ago

உயிரழகே என்னருகே..!
  “ஹாஹா... இதுக்கு தான் சொன்னேன் நீ தான்டி கேட்கல என் உயிர் கண்ணம்மா” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் பற்கள் பட கடித்தும் வைத்தான். அவனின் பேச்சை கேட்டு அவள் சிணுங்க, அவளின் சிணுங்களை இன்னும் அத...
Admin அத்தியாயம் 18  

By Admin, 1 week ago

உயிரழகே என்னருகே..!
  அவனது பொறுமையிலும் நிதானத்திலும் அவளுக்கு பயம் முற்றிலும் தகர்ந்துப் போனது. அவனை முழுமையாக நினைக்க வைத்தான். வீட்டில் ஒருவரும் இல்லாதது அவர்களுக்கு மிகுந்த வசதியாக போய் விட நினைச்ச நேரம் நினைச்ச படி எ...
Admin அத்தியாயம் 17  

By Admin, 1 week ago

உயிரழகே என்னருகே..!
  அவளிடம் இருந்து எந்த சத்தமும் இல்லாமல் போக அவளை குனிந்து பார்த்தான். அவள் கண்களை மூடி மயக்கத்தில் இருப்பவள் போல இருக்க உதயாதிபனின் இதழ்களில் மெல்லிய மலர்வு தென்பட்டது. உணர்வின் கொந்தளிப்பில் இருந்தவளி...
Page 1 / 2

 

 

 

Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top