51

 
Admin
(@ramya-devi)
Member Admin

*அடுத்து வந்த நாட்கள் அனைத்தும் றெக்கைக் கட்டிக் கொண்டு வெகு விரைவாக ஓடியது. தங்களுக்கு திருமண நாள் பார்த்ததை கதிரவன் வீட்டில் சொல்ல பொன்னனுக்கு பெரும் வேதனையாகிப் போனது. இதை எல்லாம் பார்த்து செய்ய வேண்டியது பெற்றவர்களான என் கடமை தானே. அதை கூட என்னை செய்ய விட மாட்டானா உள்ளுக்குள் ஆதங்கப் பட்டு போனார். தாத்தாவுக்கும் அதே அளவு வேதனை எழுந்தது. ஆனால் அவனிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு தங்களின் நடத்தை இல்லையே என்று அமைதி காத்தார்கள். தேவனுக்கு மிகவும் மகிழ்ச்சி. “அப்படியா தம்பி... ரொம்ப மகிழ்ச்சி.. ......*

 

கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்

*_அத்தியாயம் 51_*

https://tamil.pratilipi.com/series/e6ctun1wxnwo?language=tamil&utm_source=android&utm_medium=content_share

☝ ☝ ☝

*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*

Loading spinner

Quote
Topic starter Posted : November 20, 2025 6:29 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top