Notifications
Clear all
*“என்னடி யம்மா இது இன்னைக்கு வந்த பொண்ணு நம்ம சின்ன அய்யாவை இந்த முறை முறைக்கிறது” வேலைக்கார பெண் குசுகுசுக்க, “ம்ஹும்.. அந்த பொண்ணு முறைக்க நம்ம அய்யாவோ கொஞ்சமும் கோவமே படாம பதிலுக்கு மென்மையா பார்க்கிறாரு..” “நம்ம ரேவதி அம்மா வேற அந்த பொண்ணை அய்யாவோட வருங்கள மனைவின்னு சொல்லுறாக.. கல்யாணத்துல பார்த்துட்டு தானே இருந்தோம் இவுக ரெண்டு பேரும் எப்படி ஒட்டி உரசிக்கிட்டு இருந்தாகன்னு.. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது.. நம்ம அய்யாவுக்கு ஏத்த மாதிரி அம்சமா இருக்காக அந்த பொண்ணு” என்று பணியாட்கள் ......*
கதையை பிரதிலிபி செயலியில் வாசியுங்கள்
*_அத்தியாயம் 41_*
☝ ☝ ☝
*வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்*
Topic starter
Posted : November 19, 2025 12:34 pm





